Saturday 10 April 2010

33 சதவீதமாம் மண்ணாங்கட்டியாம்!

பெரியாரின் அன்றே சொல்லியது!

அலுவலகத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஆண் குழந்தைதான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அதிக குழந்தை பெற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்,இல்லை பெண் குழந்தை பெற்றால் அவளை இரண்டாம் தரத்தில் வைத்து பார்க்கவும் மாட்டார்கள்.

இந்த பதிவில் உள்ள பெரியாரின் நேர்காணலின் ஒலி இணைப்பை பாருங்கள்.

No comments:

Post a Comment