Sunday 21 February 2010

மதம் ஒழிந்து மனிதமாகட்டும்!

கோயில்களையும்...
மசூதிகளையும்...
சர்ச்சுக்களையும்...
சுவடு தெரியாமல்...
ஒழித்துக் கட்டுவோம்...!

கடவுளின் நகைகளை...
ஏழைகளின் குடில்களாக்குவோம்...!

ஓதுவோர்களையும்...
தந்திரங்கள் செய்வோரையும்...
வைத்தியச் சாலைக்கு அனுப்புவோம்...!

கடவுள் சிலைகளை...
காட்சிப் பொருள்களாக்குவோம்...!

அவை முன்னோர்களின்...
முட்டாள்தனத்தின் அடையாளமென...
இனிவரும் சந்ததியினருக்கு...
அடையாளப்படுத்துவோம்...!

தமிழச்சி (tamizachi.com)

No comments:

Post a Comment